Search This Blog

Tuesday, August 19, 2008

சந்தேகமேயில்லை பதிவர்களை கடுப்பேத்த தான் இந்தப்பதிவு

சந்தேகமேயில்லை! பதிவர்களை கடுப்பேத்தான் இந்தப்பதிவு கீழே உள்ளப்படங்களைப்பார்த்து விட்டு பாராட்டுபவர்களும் திட்டுபவர்களும் பின்னுட்டமிடுங்கள்.


கீழே இருப்பது என்ன? கண்டு பிடியுங்கள்.... மனிதனக்கு மிகவும் தேவையானது......





கண்டுபிடிக்க முடியவில்லையெனில் கீழே வாருங்கள்


























19 comments:

நல்லதந்தி said...

வண்டி கேஸ்ல தானே ஓடுது! :)

வால்பையன் said...

நல்லா தேறிட்டிங்க!
பதிவு மொக்கையா இருக்கோ இல்லையோ தலைப்பு சூடா இருக்கு

Karthik said...

நேற்று என் காலேஜில் ஒருவன் போட்டிருந்த டீ ஷர்ட்டில் எழுதியிருந்தது.

I DO IT MOBILE

:)

கூடுதுறை said...

இல்லை கேஸ் இல்லை ...கேஸ் வெளியேற்றப்படும்

கிரி said...

//நல்லதந்தி said...
வண்டி கேஸ்ல தானே ஓடுது! :)//

:-))))))))))

கூடுதுறை said...

//வால்பையன் said... நல்லா தேறிட்டிங்க! பதிவு மொக்கையா இருக்கோ இல்லையோ தலைப்பு சூடா இருக்கு//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.... குருவே...

கூடுதுறை said...

//Karthik said... நேற்று என் காலேஜில் ஒருவன் போட்டிருந்த டீ ஷர்ட்டில் எழுதியிருந்தது.
I DO IT MOBILE :)//

நன்றி கார்த்திக் இதுதான் பதிவுக்கு சம்ப்ந்தமான பின்னுட்டமென்பதா?

கூடுதுறை said...

கிரியெல்லாம் ரிபிட் பின்னுட்டமிட்டால் எப்படி???

அதெல்லாம் மங்களூர் சிவாவுக்கே உரித்தானது....

g said...

வண்டிக்கும் டாய்லெட்டுக்கும் என்ன சம்பந்தம்?

கூடுதுறை said...

இப்படியெல்லாம் கேட்டா எப்படி?

இது மொபைல் டாய்லெட் என்று வைத்துக்கொள்ளுங்களேன்

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்குங்க
நமக்கும் ஒண்ணு ஆடர் கொடுக்கனும்:)

கூடுதுறை said...

சரி அனானியே...

ஆர்டர் எண் 1
பெயர் : அனானி
உரு: 1
விலை; 5000 USD.

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி சிவா அவர்களே...

தகடூர் கோபி(Gopi) said...

ஐய்யோ ஐயாயிரம் அமெரிக்க டாலரா? விலையை கேட்டாவே பயன்படுத்த வேண்டி வந்துரும் போல.

கூடுதுறை said...

சான்ஸே இல்லை கோபி விலை கொடுத்தால் தான் வண்டி.. இல்லையேல் சொம்பு எடுத்துக்கொண்டு வயக்காட்டிற்கு சென்று உரமிடவேண்டியதுதான்

Anonymous said...

ஏன் தலைவா, கழுவுறது எப்படியாம்..............தொடைக்கிறது நமக்கு ஆவாதுங்கோ

நாமக்கல் சிபி said...

:)

தேவையான ஒண்ணுதான்!

நாமக்கல் சிபி said...

//ஏன் தலைவா, கழுவுறது எப்படியாம்..............தொடைக்கிறது நமக்கு ஆவாதுங்கோ
//

இதென்னங்க பெரிய விஷயமா? வணிடியை அப்படியே ஏரிக்கரை/குளத்தாங்கரைப் பக்கமா உருட்டிகிட்டு போவ வேண்டியதுதான்!

சொம்புக்கு பதிலா வண்டி!

நாமக்கல் சிபி said...

//நல்லதந்தி said...
வண்டி கேஸ்ல தானே ஓடுது! :)
//

ஹெஹெ! மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கேள்வி!

Post a Comment