Search This Blog

Friday, October 17, 2008

மலர்களே...மலர்களே... மலருங்கள்

மலர்களே...மலர்களே... மலருங்கள்





இது ஸ்லைடு ஷோ பார்க்க பொறுமை இல்லதவர்களுக்கு



4 comments:

ஆட்காட்டி said...

அப்பிடியே லக்ஸ்மி நகர் பாலத்தையும் எடுத்து போடவும். பார்த்து ரொம்ப நாளச்சு.

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி ஆட்காட்டி அவர்களே... லக்ஷ்மி நகர் பாலம் என்றால் எது புதுக்காவேரி பாலமா? அந்தப்பாலத்தில் இருந்து எடுத்தது தான் இந்த கூடுதுறைப்படம்...

தற்போது அதன் தெற்கில் நால் ரோட்டிற்கு புதுப்பாலம் கட்டப்பட்டு வருகிறது...

லட்சுமி நகர் திருப்பம் பெரும் மாற்றம் அடைந்து வெளிநாட்டிற்கு இணையாக பல் அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது...

கபீஷ் said...

பூக்கள் அருமையா இருக்கு!!!! நீங்க எடுத்த படமா?
வாடாமல்லி ரொம்ப அழகு!!!

Dr.Naganathan Vetrivel said...

oh ippidikkud web side uruvaakkalam ippa than terinsutu

Post a Comment